Type Here to Get Search Results !

வீட்டிற்கு வந்த 9 அடி பாம்பு.

அரூர் குடியிருப்பு வீட்டில் புகுந்த 9 அடி நீளமுள்ள  பாம்பு.

அரூர் முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் அரூர் தீயணைப்பு மற்றும்  மாதையன் என்பவரது வீட்டில் மதியம் பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதாகவும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அரூர் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் குழுவினருடன் தீயணைப்பு வாகனத்தில்  விரைந்து சென்று 9 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து  வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies