அதன் ஒரு பகுதியாக பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியின் அன்பு பாலம் அமைப்புடன் தருமபுரியை சார்ந்த பிரபல கல்வி ஆலோசனை நிறுவனமான விஜய்ஸ் இன்போ மீடியா இணைந்து வத்தல்மலை பகுதி மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை இன்று வழங்கினர்.
இந்த நிகழ்வில் விஜய்ஸ் இன்போ மீடியா சதீஷ், ஆசிரியர் ராஜேந்திரன், நம்ம தருமபுரி நவீன், அவர் தர்மபுரி மாதேஷ், மொரப்பூர் வளர்ச்சி பிரதீப், தர்மபுரி மக்கள் செய்தி வெங்கடேஷ், நம்ம மொரப்பூர் அஸ்லாம், ரஜாக், விஸ்வா, அர்ஜுன், மாதேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.