Type Here to Get Search Results !

கொரோனா பராமரிப்பு மையத்தில் உலக யோகா தினம்.

தருமபுரி மாவட்டம் செட்டிக்கரையிலுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் இன்று உலக யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா மருத்துவக் குழுவின் ஒரு அங்கமான இயற்கை மற்றும் யோகா மருத்துவ குழுவால் நோயாளிகள் அனைவருக்கும் மூலிகை பானம் மற்றும் முளைகட்டிய பயிர்கள் வழங்கப்பட்டது. 

மேலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மரு. G. முனுசாமி, BNYS, தலைமையிலான மருத்துவக் குழுவின் சிறப்பான பணிகளை கௌரவிக்கும் விதமாக செட்டிக்கரை கொரோனா மருத்துவக் குழு சார்பாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies