Type Here to Get Search Results !

கொரோனா நிவாரண தொகுப்பு தடங்கம் சுப்பிரமணி தொடக்கி வைத்தார் .

தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதியின் 2வது தவணையாக ₹2000,14 வகை மளிகை பொருட்களை கொண்ட தொகுப்பினை தருமபுரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.தடங்கம் சுப்பிரமணி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies