Type Here to Get Search Results !

இருளில் மூழ்கும் அபாயத்தில் அழகாபுரி பகுதி குடியிருப்புகள்.

மரம் விழுந்ததால் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணியில் மின்சார வாரிய ஊழியர்களால் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இரண்டு மின் கம்பங்கள் அதிகமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க ஒரு நாள் தேவைபடுவதால், ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்யப்படும் என ஊழியர்கள் கூறினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies