Type Here to Get Search Results !

மதுவிற்காக தொப்பூர் கனவாய் பகுதியில் 4 பேர் பலி.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அங்கு மதுக்கடைகளை அரசு திறக்க அனுமதியளிக்கவில்லை, இதனால் சேலம் மாவட்ட எல்லையோர மக்கள், தருமபுரி நோக்கி படையடுக்க தொடங்கினர்.
சேலம் மாவட்டம் ஐலகண்டாபுரத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 2 பைக்கில் மது வாங்குவதற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள மதுகடையில் மது வாங்கிக்கொண்டு ஜலகண்டாபுரம்  திரும்பிய நிலையில் தொப்பூர் கனவாய் பகுதியில் எதிரே சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, இத்தகவல் அப்பகுதி மக்களை பயம் கொள்ள வைத்துள்ளது. மது கடைகள் திறந்ததின் விளைவு இன்று 4 உயிர் பறிபோகும் நிலை என அப்பகுதி மக்கள் குமுருக்கின்றனர்.
இரு மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் தடுக்கவேண்டும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Vision to SP dharmapuri and districtic collecter.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies