Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் விற்ற 17 பேர் கைது-கடத்திய 5 பேர் சிக்கினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் சோதனை செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies