Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வைகுண்ட ஏகாதசி தினத்தில் 1200 நபர்களுக்கு உணவு வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தினந்தோறும் உணவு சேவையை மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் உணவு வழங்கி வருகின்றனர். தினந்தோறும் சராசரியாக 500 நபர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உணவு சேவையை தொடர்கின்றனர். 


இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுமார் 1200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தருமபுரி எஸ்டிஎஸ் உரிமையாளர் சுரேஷ் பாபு, பாப்பாரப்பட்டி சிவக்குமார், மருத்துவர் புஷ்பராஜ் ஆகியோர் சார்பாக உணவு வழங்கப்பட்டது. உணவு சேவையை மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், உணவு ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, சையத் ஜாபர், கோகுல்ராஜ், காதர் ஆகியோர் ஒருங்கணைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies