இந் நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வழக்கறிஞர் கோபால், இல.கிருஷ்ணன், ஒன்யலாளர் ரவி, ஒன்றிய அவைத் தலைவர் இராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், விவசாய அணி குமார், முன்னாள் துணை சேர்மன் நாகராஜன், மற்றும் அலுவலக மேலாளர் ரவீந்திரன், தொழிலாளர் நல அலுவலர் மகேந்திரன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்க்கரை ஆலையில் சுமார் 58 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தர்மபுரி எம்.பி ஆ.மணி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஜனவரி 06, 2025
0
Tags

