Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.


இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பணிக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக 07.01.2025 அன்று முதல் 27.01.2025 வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்றும், வருகின்ற 22.03.2025 அன்று இணைய வழியில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் இருபால் (ஆண்/பெண்) கல்லூரி மாணவர்கள் ஆகியோர் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884