Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கடத்தூரில் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி.


கடத்தூரில் மறந்த முன்னார் பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் மறைவை யடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கட்டாசலம் தலைமையில் நடைபெற்றது. 


இதில் வட்டார துணைத் தலைவர் ராமன், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் , பூவராகவன் , சுப்பிரமணி, ராஜா, காமராஜ், ஜாணி, ஆகியோர் கலந்துகொண்டு அவரின் உருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884