Type Here to Get Search Results !

மத்திய அமைச்சரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட குழு சார்பில் கடத்தூரில் அண்ணல் அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மன்னிப்பு கேட்க, பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 20.12.2024 காலை 11 மணியளவில் வட்டச் செயலாளர் குப்பன் தலைமையில் நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டத் தலைவர் குமரேசன், வட்டத் துணை தலைவர் முனியப்பன், துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் குறளரசன் மாவட்டச் செயலாளர் அருள்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வட்ட பொருளாளர் ராகப்பிரியா நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884