Type Here to Get Search Results !

நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி கிராமத்தில் கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.


தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி  கிராமத்தில் கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் மனு அளித்தனர்.


தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள பூதனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரியில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது ஏற்கனவே உள்ள கல்குவாரி மற்றும் தற்பொழுதுவர இருக்கும் கல் குவாரிகள் எங்கள்  ஊராட்சிக்கு வேண்டாம் என பொதுமக்கள் சார்பாக  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆகவே தங்கள் பகுதிக்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies