Type Here to Get Search Results !

பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு பணி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட முகாம்  கல்லூரி முதல்வர் தீர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இம் முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட  மாணவர்கள் கலந்துகொண்டு, தூய்மை பணிகளை மேற்கொண்டதுடன்,  தூய்மை இந்தியா விழிப்புணர்வு  போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

இந்த முகாமிற்க்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ரமேஷ்  மற்றும் அன்பரசன் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies