Type Here to Get Search Results !

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழகத்தில் உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


இதில் தமிழக அரசு தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மாதந்தோறும் மின் அளவை மின் அளவு கணக்கிட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,  ஒகேனக்கல்லில் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் ஒன்றிய அரசின் தனியார் மையத்திற்கு இறை ஆகாமல் தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தி திட்டங்களை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி குழு செயலாளர் வி ரவி தலைமை வகித்தார்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதம் மாவட்ட குழு உறுப்பினர் ஆ ஜீவானந்தம் கே அன்பு எம் குமார் எம் சிவா சி ராஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிறைவாக நகர குழு செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies