Type Here to Get Search Results !

பாளையம் அருள்மிகு முனியப்பன் திருக்கோயிலில் இரண்டாமான்டு திருக்கொடியேற்றத்துடன் துவக்கவிழா நடைபெற்றது


தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பாளையம் கிராமத்தில் ஸ்ரீ முருகர் கோயில் பின்புரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோவில்  மஹா கும்பாபிஷேகம் இரண்டாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது.

இதில் சீனிவாச ராகவ அய்யர் ஊர்நாட்டான்மைகள் சிவமூர்த்தி அய்யாகண்ணு திருப்பதி முனுசாமி வெங்கிடு ராமு  லட்சுமணன் சங்கர் குமார் கோபு தமிழ் ராமூர்த்தி கிருஷ்ணன் திருப்பதி பாபு பூவன் சிவகுமார் பரிசித் சங்கர் தங்கம் தீர்த்தகிரி கார்மேகம் முனுசாமி ராஜிவ் மார்கண்டன் மாசி பழனிசாமி தேவன் சாலதோப்பு சிவராம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர் இறுதியில் 500 பேருக்குஅன்னதனம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies