Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் மகபூப்ஜான் இவரது மகன் உசேன்கான் (15) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார், இன்று இரவு வீட்டின் அருகே ஷபி என்பவரின் மகள் திருமணத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இரும்பு பைப்பில் உள்ள சீரியல் பல்பை எதிர்பாராத விதமாக தொட்டத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் அருகில் இருந்தவர்கள் உசேன்கானை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர், இவரை பரிசோதித்த  மருத்துவர்கள் உசேன்கான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884