Type Here to Get Search Results !

அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மொரப்பூர் மதிமுக ஒன்றிய செயலாளர்.


மதிமுக முதன்மை செயலாளர் மதிப்பிற்குரிய.துரை வைகோ அவர்கள் திருச்சி தொகுதி  வெற்றி பெற்றதை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய மதிமுக   செயலாளர் ஜெகநாதன் அவர்கள் பெரமாண்டபட்டி அரசு பள்ளியின் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்,  போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies