Type Here to Get Search Results !

வரும் 28ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்ட அரங்கில் 28.06.2024 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற உள்ளதால் சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies