Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 25.06.2024 முதல் 28.06.2024 வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின் 25.06.2024 முதல் 28.06.2024 வரை கீழ்க்கண்டவாறு வட்டம் வாரியாக நடைபெறவுள்ளது.

.ண்

வட்டம்

வருவாய்த் தீர்வாய அலுவலர்

உள்வட்டம்

ஜமாபந்தி நடைபெற ள்ள நாள்

ஜமாபந்தி நடைபெறும் இடம்

1.

பென்னாகரம்

மாவட்ட ஆட்சித்தலைவர், தருமபுரி

பென்னகாரம்

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், பென்னாகரம்

பெரும்பாலை

26.06.2024

சுஞ்சல் நத்தம்

27.06.2024

பாப்பாரப்பட்டி

28.06.2024

2.

பாலக்கோடு

மாவட்ட வருவாய் அலுவலர்,

தருமபுரி

புலிக்கரை

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், பாலக்கோடு

பாலக்கோடு

26.06.2024

மாரண்டஅள்ளி

27.06.2024

வெள்ளிச்சந்தை

28.06.2024

3.

தருமபுரி

தனித் துணை ஆட்சியர் (.பா.தி.), தருமபுரி

தருமபுரி

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், தருமபுரி

கிருஷ்ணாபுரம்

26.06.2024

4.

நல்லம்பள்ளி

மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தருமபுரி

நல்லம்பள்ளி

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி

பாளையம்

26.06.2024

இண்டூர்

27.06.2024

5.

காரிமங்கலம்

வருவாய் கோட்ட அலுவலர்,

தருமபுரி

காரிமங்கலம்

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், காரிமங்கலம்

கம்பைநல்லூர்

26.06.2024

பெரியானஅள்ளி

27.06.2024

6.

அரூர்

வருவாய் கோட்ட அலுவலர், அரூர்

அரூர்

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், அரூர்

மொரப்பூர்

26.06.2024

தீர்த்தமலை

27.06.2024

தீர்த்தமலை

28.06.2024

7.

பாப்பிரெட்டிபட்டி

உதவி ஆணையர் (ஆயம்), தருமபுரி

பாப்பிரெட்டிபட்டி

25.06.2024

வட்டாட்சியர் அலுவலகம், பாப்பிரெட்டிபட்டி

பொம்மிடி

26.06.2024

கடத்தூர்

27.06.2024

தென்கரைக்கோட்டை

28.06.2024

ஜமாபந்தி நடைபெறும் மேற்படி நாட்களில் முற்பகலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர்திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்புதிருத்தம், நிலவுடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, தங்கள் குறைகளை  நிவர்த்தி செய்துகொள்ள, இந்த ஜமாபந்தி நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, ..., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884