Type Here to Get Search Results !

வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகளை அனுப்பும் பணி தொடங்கியது


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, வாக்குச்சாவடிகளுக்கு, வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெறுகிறது, அதனுடன் தேர்தல் இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான எழுது பொருட்கள், கருவிகள், புகைப்படங்கள் ஒட்டப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆகியவை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.


வாக்கு சாவடிகளுக்கு செல்லும் வாகனங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies