Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பனை கள் விற்பனை படு ஜோர்.


தருமபுரி‌ மாவட்டம்  பாலக்கோடு உட்கோட்டத்திற்குட்பட்ட மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளான நல்லாம்பட்டி ஆத்துமேடு, அத்திமுட்லு, வேளாங்காடு, எம்ஜிஆர் நகர், ராசிக்குட்டை, சந்தன்கொட்டாய், கொலசனஹள்ளி ஹட்சன் கம்பெனி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனை கள் விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இங்கே பனைமர கள் குடிக்க அலைமோதும் மதுபிரியர்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies