Type Here to Get Search Results !

தீர்த்தமலையில் கார்,வேன், லாரி, பிக்கப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு.


தீர்த்தமலையில் கார், வேன், லாரி, பிக்கப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கம் பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அரூர் எம் எல் ஏ.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் கார் கார் வேன் பிக்கப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அரூர் எம்.எல்.ஏ வே.சம்பத்குமார், மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது,


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆர்.ஆர் பசுபதி,ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சரவணன்,ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா ரவிசிக்குமார்,முன்னாள் தலைவர் சங்கர், சாமிக்கண்ணு, ஓட்டுநர்கள் ஜி ஆர் கே கோவிந்தன், மோகன், செந்தில் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884