Type Here to Get Search Results !

பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேல் போரை கண்டித்து அரூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


அரூரில் இந்திய கூட்டணி கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேல் போரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமை வகித்தார், திமுக நகர துணை செயலாளர் விண்ணரசன் முன்னிலை வகித்தார்.

இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மல்லிகா குமார், மாது, சிபிஐ தமிழ்குமரன், முருகன், மாநில விவசாய அணி முருகன், தமுமுக சுபேதார் நியாஸ் நூர், திமுக சார்பில் ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், மருத்துவரணி துணை தலைவர்  திருவேங்கடம், விசிக மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருலோகன், தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன், ஒன்றிய நிர்வாகிகள் ராமமூர்த்தி, தீரன்தீர்த்தகிரி, மகளிரணி சாக்கம்மாள், பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies