Type Here to Get Search Results !

கர்த்தானூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு. மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் சார்பாக கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது, இராமியணஅள்ளி கால்நடை மருத்துவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி. தடுப்பூசி. தாது உப்பு கலவை, மலடு நீக்க சிகிச்சைகள் , உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மேலும்  சிறந்த கால்நடை வளர்ப்பிற்கு  விவசாயிகளுக்கு  பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .புட்டிரெட்டிபட்டி கால்நடை மருத்துவர் சரவணன், சிவகுமார் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தாளுனர்கள் விவசாயிகள் ஏராளமான பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று சென்றனர் . 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies