Type Here to Get Search Results !

அரூரில் அனைத்து கட்சி கூட்டம்.


அரூரில் அனைத்து கட்சி கூட்டம் விசிக மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது, இதில் பாலஸ்தீன போரை தடுத்து நிறுத்த வேண்டி அனைத்து கட்சியின் சார்பில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் சிசுபாலன் அர்ஜீனன் குமார்  சிபிஐ தமிழ்குமரன் செங்கொடி தமமுக நியாஸ் இதாயத்துல்லா மதிமுக ஒன்றிய செயலாளர் வடுகைவேலாயுதம் மற்றும் விசிக ஒன்றிய செயலாளர் திருலோகன் நிர்வாகிகள் கோவிந்தராசு வேடியப்பன் தமிழ்ச்செல்வன் ராஜ்குமார் ஜெய்சாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies