Type Here to Get Search Results !

தருமபுரி 4 ரோடு அருகில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் 7இலட்சத்து 78ஆயிரத்து 860ரூபாய்க்கு இன்று வர்த்தகம் நடைப்பெற்றது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் பட்டுகூடுகள் ஏல அங்காடிக்கு பட்டு வளர்ச்சிதுறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பட்டுக்கூடுவரத்து 1739கிலோ 300 கிராமாக இருந்தது.

ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.525க்கும், குறைந்தபட்சமாக ரூ.261க்கும். சராசரியாக 447ரூபாய் 80பைசா என்ற அளவில்  விற்பனையானது. மொத்தம் 7இலட்சத்து 78ஆயிரத்து 860 ரூபாய்க்கு இன்று பட்டு கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies