Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கருப்பு கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கும் ஏலம் ஒத்திவைப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதி வாய்ந்த கருப்பு கிரானைட் குவாரிகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு தருமபுரி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எர். 6 (ஆங்கிலம்) மற்றும் 8 (தமிழ்) நாள்: 22.09.2023-ன் படி 17.10.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 17.10.2023 அன்று நடைபெற இருந்தபொது ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுகிறது. ஏலம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்

தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884