Type Here to Get Search Results !

பாலகோட்டில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஆர்.ஏஸ்.ஏஸ் சார்பில் தூய்மைப்பணி நிகழ்ச்சிகழ்ச்சி நடைபெற்றது.


பாலக்கோடில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் கோயிலில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ், மற்றும்  சேவாபாரதி. அமைப்பு சார்பில் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி மரக்கன்றுகளை நட்டனர். 


இந்நிகழ்ச்சியி பாஜக மத்திய அரசு நல மாவட்ட துணை தலைவர் பி.கே.சிவா தலைமை வகித்தார். நகர தலைவர் வேலு சங்கீதா  உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், மற்றும் நிர்வாகிகள். சமூக சேவகர்கள் திரளாக கலந்து கொண்டு  தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies