Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீட்டிற்கு முழுத் தொகையினையும் செலுத்தியிருந்தால் அதற்குண்டான ஆவணங்களை ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., தனது செய்தியறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884