Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாமகா சார்பில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் பாமக சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி வன்னியர்  சங்கத்தினரால்    கடந்த 1987 .ம் ஆண்டு நடைப்பெற்ற போராட்டத்தில்    21 பேர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களை நினைவு கூறும் வகையில் தியாகிகளின் உருவ படத்திற்க்கு மலர் தூவி,  மெழுகுவர்த்தி ஏந்தி, மொளன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் பாடி செல்வம், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் துரை, சரவணன், டீக்கடை துரை, நிர்வாகிகள் கே.இ.கிருஷ்ணன், சேகர், ராஜவேல், நகர செயலாளர் ராஜா, வழக்கறிஞர் பாலமுரளி, முருகன், பழனி, சிலம்பு, தினேஷ், பிரசாந்த் மற்றும் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884