Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலை கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி இன்று 11.08.2022 போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் தொடர்பான உறுதிமொழி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை (ADSP) அவர்களின் முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது.


அதியமான்கோட்டை காவல்துறை ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்களும் பேராசிரியர்களும்கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies