Type Here to Get Search Results !

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 272 குடியிருப்பகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி பேரூர் திட்ட பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 272 குடியிருப்பகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

அதைத்தொடர்ந்து இன்று பேரூராட்சி தலைவர் வீரமணி அவர்கள் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் திருமதி கீதா துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் கவுன்சிலர்கள் ஆதம்ஸ். மோசின்கான், நிரோஷா முரளி, ஜெயக்கொடி பச்சையப்பன், ஜானு ஜெயந்தி குணாளன் வெங்கடேசன், பூவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மற்றும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies