தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம்.

தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த வருட புத்தக திருவிழா நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் விவாதிக்கப்பட்டன. 

தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் , தலைவர் இரா. சிசுபாலன், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பாடி மா. பழனி, தங்கமணி என புத்தக பேரவை சார்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.