Type Here to Get Search Results !

தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம்.

தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த வருட புத்தக திருவிழா நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் விவாதிக்கப்பட்டன. 

தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் , தலைவர் இரா. சிசுபாலன், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பாடி மா. பழனி, தங்கமணி என புத்தக பேரவை சார்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies