Type Here to Get Search Results !

2 1/2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

அரூர் அருகே  விவசாய நிலத்தில் இருந்த 2  1/2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்து சட்டையம்பட்டியில் கொழந்தை மகன் காந்தி என்பவரின் விவசாய நிலத்தில்  2  1/2 நீளமுள்ள மண்ணுளி பாம்பு இருந்தது அதனையெடுத்து தீர்த்தமலை வனச்சரக அலுவலர்  திரு.K.பெரியண்ணன் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவரின் உத்தரவுபடி அங்கு வந்த சட்டையம்பட்டி  வனக்காவலர்  நவீன் மற்றும் சிவா,சுரேஷ் ஆகியோர்கள் அந்த மண்ணுளி பாம்பை மீட்டு தீர்த்தமலை பீட் காப்புக் காட்டு  வனப்பகுதியில் விட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884