இன்று ஒரே நாளில் 115 பேர் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

இன்று ஒரே நாளில் 115 பேர் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.


 

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 1.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 25,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,544 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 226 பேர் உயிரிழந்துள்ளனர், 726 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 207 சாதாரண படுகைகளில் 178 சாதாரண படுக்கைகளும், மொத்தம் 417 ஆக்ஸிஜன் படுகைகளில் 391 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 242 தீவிர சிகிச்சை பிரிவு படுகைகளில் 127 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad