Type Here to Get Search Results !

தொடர்ந்து மக்கள் பணியாற்றும் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

கொரோனா பெருந்தொற்றில் பலர் உணவின்றி தவிப்பதை அறிந்த பல தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகின்றன, தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பல உதவிகள் தினமும் செய்து வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக அரூர் கிளை சார்பாக இன்று பச்சிநாம்பட்டி பகுதியில் உள்ள 137 ஏழை குடும்பங்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது மேலும் பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக அப்பகுதி மக்கள் சுமார் 360 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, மற்றும் பாலக்கோடு கிளை சார்பாக சுமார் 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies