Type Here to Get Search Results !

தருமபுரியில் சாலையில் ஓடும் பாதாள சாக்கடை.

தருமபுரி நகர அப்பாவு நகர் பின்புறத்தில் உள்ள எம் ஜி ஆர் நகர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடிக்கடி பழுது ஏற்படுகிறது, சாக்கடை நீர் சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் தினமும் MGR நகர், அண்ணா நகர் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
நடந்து செல்லகூடிய பொதுமக்கள்  அனைவரும் அந்த கழிவுநீரில் இறங்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் நோய் தொற்று ஏற்படகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகர நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies