Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் இலங்கை தமிழர்களுக்கு மத்திய காவல் படையினர் உதவி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் தலைமையில் உணவு பொருள்களை வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies