Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்.

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு, 167பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 371 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 03 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா சிகிச்சை காலி படுக்கைகளில் 223 சாதாரண படுக்கைகளும், 78 ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஒரு ICU படுக்கையும் காலியாக உள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies