Type Here to Get Search Results !

கொரோனா நிவாரண உதவித்தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது; மாவட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண உதவித்தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான கொரோனா சிறப்பு நிவாரண மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,46,788 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies