Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. முனைவர் கார்த்திகேயன் துறை தலைவர், மேலாண்மை துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு தலைமை உரை நிகழ்த்தினார்.


திரு.புவனேஷ் குமார் தலைவர் NHRD Housur Chapter மற்றும் திரு.ராஜேஷ் குமார், துணை மேலாளர் யுனோ மிண்டா குழுமம் சிறப்பு சொற்பொழிவு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர் இறுதியாக முனைவர் முகமத் நாபி நன்றியுரை வழங்கினார், நிகழ்வை இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884