Type Here to Get Search Results !

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார்.

அரூர் அருகே உள்ள S.பட்டி யை சார்ந்த இளையராஜா வயது (43)இவர் தனது இருசக்கர வாகனத்தில் அரூரை நோக்கி வரும்போது கூத்தாடிப்பட்டி அரசு மருத்துவமனை எதிரே அதே ஊரை சேர்ந்த மகாலிங்கம் உடன் வந்த லட்சுமணன் ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தகவலறிந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் திரு. வே.சம்பத்குமார் MLA நேரில் சென்று மூவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். உடன் அரூர் ஒன்றிய செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் மு மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா கருங்கண்ணன் செல்லை சீனு ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies