Type Here to Get Search Results !

ரூ16.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் பைப் லைன் பணியினை பூமி பூஜை.

அரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ16.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் பைப் லைன் பணியினை பூமி பூஜை செய்து எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சின்ன குப்பம் ஊராட்சி நம்பி பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை பரிசீலனை செய்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.40லட்சம் மதிப்பீட்டில் இன்று கழிவு நீர் கால்வாய் மற்றும் பைப் லைன்  அமைக்கும் பணியினை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவி பொன்மலர் பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் பசுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies