Type Here to Get Search Results !

கும்கியை அழைக்க கிராம மக்கள் கோரிக்கை.


சூளகிரி அருகே  உள்ள அஞ்சாலம் கிராமத்தின்  அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்கும் விவசாய நிலத்திற்குள்ளும் புகுந்துள்ளது.


இந்த யானை மிகவும் மிரட்சியுடன் காணப்படும் அந்த யானை கிராமத்திற்குள் அங்கும் இங்குமாக சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.


எனவே பொதுமக்களை பயமுறுத்தி சுற்றித்திரியும் ஒற்றை யானையை கும்கி யானை மூலம் வனத்துறையினர் பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் காட்டுக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies