தர்மபுரி மேற்கு ஒன்றிய தேமுதிகவின் செயலாளராக இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி பகுதியை சேர்ந்த S விக்னேஷ் குமார் (33) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார், இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து கிளை இளைஞரணி செயலாளராக ஊராட்சி செயலாளராக ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்தார்.
இவர் தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் குமார் ஒப்புதலோடு இரண்டாவது முறை தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் S விக்னேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவைத் தலைவர் ராஜசேகர் பொருளாளர் சிவப்பிரகாசம் துணைச் செயலாளர்கள் சீனிவாசன் முனியப்பன் ராமநாதன் ராஜேஸ்வரி மாவட்ட பிரதிநிதி கௌரவம் தன்ராஜ் மாது மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக