இந்த முகாமில் டாக்டர்கள் ஏ. முருகேசன், கவிதா மணிமாறன், எஸ்.செந்தில்குமார் எம்.பி., எஸ்.புஷ்பசேகர், இ.மோகன செந்தில், செல்வம், எம்.பாரிவேல் மற்றும் மருத்துவ குழுவினர் அனைத்து வயது பெண்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். மருத்துவ பரிசோதனையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை டி.என்.வி. சண்முகம், டி.என்.வி. செல்வராஜ், டி.என்.வி. மதிவாணன், டி.என்.வி. வினுபாஜ்ராஜ், டி.என்.வி. தமிழ்வாணன், டாக்டர் டி.என்.வி. மணிமாறன், டி.என்.வி. மகேஸ்வரி, டாக்டர் ஏ. முருகேசன் மற்றும் டி.என்.வி. குரூப்ஸ் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக