மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பணிவாய்ப்புக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பணிவாய்ப்புக்கள்.


தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (SSC) கீழ்க்காணும் பணியிடங்களுக்கு (Combined Higher Secondary Level 2022-2023) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)
  2. Data Entry Operator (DEO)
  3. Data Entry Operator Grade "A"

மொத்தம் ஒதுக்கப்பட்ட 4500 பணியிடங்களில் 373 இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. 


கல்வித்தகுதி : 12th Standard (or) Graduate from any Recognized University

வயது : 18-27 ( முபவீ Service + 3 years) (ஊனமுற்ற முபவீ (SC/ST) 08 years வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி : www.ssc.nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.12.2022 முதல் 04.01.2023 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்து பயனிபெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad