மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி தர்மபுரி விளையாட்டு அரங்கில் தர்மபுரி மாவட்டம் சார்பாக இப்போ போட்டியில் அறிவு கல்வி மாவட்டம் பாலக்கோடு கல்வி மாவட்டம் நல்லம்பள்ளி மாவட்டம் ஆகிய மூன்று காலனி மாவட்டங்களை சேர்ந்த 5 சரக மாணவர்கள் கலந்து கொண்டனர் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்று மாணவர்களும் சீனியர் பிரிவியில் ஒரு மாணவரும் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தகுதி பெற்ற மாணவர்கள் விவரம்: சூப்பர் சீனியர் பிரிவில் அப்துல் ரகுமான், அம்பேத், செல்வம், நந்தகுமார் ஆகிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் சீனியர் பிரிவில் நரேந்திரன் 12ஆம் வகுப்பு மாணவனும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாநில போட்டியில் வெற்றி அடைய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் அரூர் பேரூராட்சி தலைவர் சூரிய தனபால் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வித்துறை பழனி துரை, சங்கர், முருகேசன் வெங்கடாசலம் ஆகியோரை பாராட்டிபள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் மேலாண்மை குழு உறுப்பினர்களும் பாராட்டி மாநிலப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக