தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் அரூர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மேற்கு ஒன்றிய தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் சிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேடியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சித்துராஜ், மாவட்ட பட்டியல் அணி மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி ஒன்றிய தலைவர் புஷ்பவல்லி, மாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவி மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கரன் விஜயராகவன், அரூர் நகர பொதுச்செயலாளர் ஆனந்தன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், மாம்பட்டி சக்தி, கேந்திரா பொறுப்பாளர் ராஜா மற்றும் அணி நிர்வாகிகள் கிளை தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post Top Ad
செவ்வாய், 15 நவம்பர், 2022
அரூர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக